அங்கீகாரம் பெறாமல்

img

அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுத்திடுக

நீதிமன்றம் தடைவிதித்தும் அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் மெட்ரிக் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், பள்ளியில் பயிலும் மாணவர்களை  வேறு பள்ளிக்கு மாற்றக்கோரியும் பெற்றோர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.

img

அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுத்திடுக

அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் மெட்ரிக்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம்பொதுமக்கள் மனு அளித்தனர்.